ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இரத்த பேழை














அடர்ந்து  ஒளி புகா காட்டை
இரண்டாக பிளந்து மறு கரையின்றி
அலையடித்து பெருக்கெடுத்து பாய்கிறது
காட்டாறு
மத்தியில் நீந்தி செல்கிறது பேழை
இரத்த சிவப்பு
கரையில் நின்று கதற
கையெடுத்து கும்பிட
தவிர வேறென்ன செய்ய 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக