பண்டிகை நாள்களில்
பலகாரங்களை பரிமாறுகையில் அம்மா
இருப்பதில் பெரிய பங்கையும்
அவளது பங்கையும் சேர்த்தே
எனது தட்டில் வைப்பாளேனினும்...
திருட்டு பார்வையோடு
தம்பியின் தட்டை தராசிலிடுகிற
சின்ன மனதுதான்
இன்றுவரையிலும்
ஏதோவொரு வகையில்...
புதன், 22 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)