திங்கள், 28 நவம்பர், 2011

தண்டவாளத்து விழிகள்










 
பாழடைந்து கிடக்கிற
நிறுத்தமற்ற
இரயில் நிலையத்தில்
இற்று காலொடிந்த பின்னும்
யாருக்காகவோ காத்திருக்கிறது
ஒற்றை இருக்கை     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக